பல்லவி
யுக்தமு காது3 நனு 1ரக்ஷிஞ்சகனுண்டே3தி3 ராம
அனுபல்லவி
ப4க்த வத்ஸல பதித பாவன த்ரி-
ஸ1க்தியு கல்கி3ன தே3வுடு3 நீவை (யு)
சரணம்
சரணம் 1
தொலி து3ஷ்க்ரு2தமுலனணசே நீ பி3ருதி3லனு தடு3ஸுகொனெனோ
பலிகி பொ3ங்கட3னு நீ கீர்தியு 2நே பா3க3 லேது3 அனெனோ
3தெலிஸி தெலியனி நீ தா3ஸுல ப்3ரோவ தே3வ த3ய ரானனெனோ 4முனு
வெலஸின ப4க்துலகே நீ ஸ1க்தியு ஸெலவை போயெனோ தெல்புமு (யு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
யுக்தமு/ காது3/ நனு/ ரக்ஷிஞ்சகனு/-உண்டே3தி3/ ராம/
உகந்தது/ அன்று/ என்னை/ காவாது/ இருத்தல்/ இராமா/
அனுபல்லவி
ப4க்த/ வத்ஸல/ பதித/ பாவன/ த்ரி/-
தொண்டருக்கு/ இனியோனே/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துவோனே/ மூன்று/
ஸ1க்தியு/ கல்கி3ன/ தே3வுடு3/ நீவை/ (யு)
வல்லமைகளும்/ உடைத்த/ இறைவன்/ நீயாக/ உகந்ததன்று...
சரணம்
சரணம் 1
தொலி/ து3ஷ்க்ரு2தமுலனு/-அணசே/ நீ/ பி3ருது3/-இலனு/ தடு3ஸுகொனெனோ/
முந்தைய/ தீவினைகளினை/ யடக்கும்/ உனது/ விருது/ புவியில்/ நனைந்து போனதோ/
பலிகி/ பொ3ங்கடு3/-அனு/ நீ/ கீர்தியு/ நே/ பா3க3/ லேது3/ அனெனோ/
சொல்/ தவறாதவன்/ எனும்/ உனது/ புகழ்/ 'நான்/ சரி/ இல்லை'/ என்றதோ/
தெலிஸி தெலியனி/ நீ/ தா3ஸுல/ ப்3ரோவ/ தே3வ/ த3ய/ ரானு/-அனெனோ/ முனு/
அறிமுகமில்லாத/ உனது/ தொண்டர்களை/ காக்க/, தேவா/ தயை/ வாரேன்/ என்றதோ/ முன்னம்/
வெலஸின/ ப4க்துலகே/ நீ/ ஸ1க்தியு/ ஸெலவை போயெனோ/ தெல்புமு/ (யு)
திகழ்ந்த/ தொண்டர்களுக்கே/ உனது/ ஆற்றல் (அனைத்தும்)/ செலவானதோ/ தெரிவிப்பாய்/;
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ரக்ஷிஞ்சகனுண்டே3தி - ரக்ஷிஞ்சகயுண்டே3தி - ரக்ஷிம்பகயுண்டே3தி
3 - தெலிஸி தெலியனி - முனு தெலிஸி தெலியனி
4 - முனு வெலஸின ப4க்துலகே - வெலஸின ப4க்துலகே : 'முனு' இடம் மாறி அச்சடிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - நே பா3க3 லேது3 - தியாகராஜர், இப்பாடலில், தன்னிலை, முன்னிலை, படர்க்கை ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தியுள்ளார். இவ்விடத்தில் 'நே' என்ற சொல் 'தியாகராஜரையோ' அல்லது 'புகழையோ' குறிக்கும். இதற்கு முன் அடியில் காணப்படுவதனைக் கருதி, இங்கும், இதனை 'புகழ்' என்று கொள்ளப்பட்டது.
5 - சல்லனி நீ ப4க்தியு - இங்கு 'நீ' என்ற சொல் பொருந்தவில்லை. இஃது 'நா' (எனது) அல்லது 'வானி' (அவனது) என்று இருக்கவேண்டுமெனக் கருதுகின்றேன். ஆனால், அனைத்து புத்தகங்களிலும் 'நீ' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று வல்லமைகள் - படைத்தல், காத்தல், அழித்தல்
நனைந்து போனதோ - பயனற்றுப் போனதோ
உறக்கம் வென்றோன் - இலக்குவன்
நாவுக்கரசி - கலைமகள்
அறம் வளர்த்த நாயகி - திருவையாற்றில் பார்வதி அம்மையின் பெயர்
Top